Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு

Webdunia
புதன், 13 ஜனவரி 2016 (12:04 IST)
ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் அருகே குண்டு வெடித்ததைத் தொடர்ந்து அங்கு துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.


 

 
ஆப்கானிஸ்தானில் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு தூதரகங்கள்  ஜலாலாபாத்தில் அமைந்துள்ளன.
 
இந்த பகுதியில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலானது இந்திய தூதரகத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
 
இந்நிலையில், அங்கு பாதுகாப்பு படை மற்றும் தீவிரவாதிகள் இடையே சண்டை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
 
அங்குள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments