Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாலிபான்கள் ஆதரவுடன் அதிபராக முயற்சிக்கும் துணை அதிபர்!

Webdunia
செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (21:13 IST)
ஆப்கன் நாடு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த நிலையில் அந்நாட்டின் அதிபர் அஸ்ரப் கானி திடீரென தலைமறைவானார். அவர் ஓமன் நாட்டில் கோடிக்கணக்கான பணத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் அந்நாட்டின் துணை அதிபர் அம்ருல்லா சாலே என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு சட்டப்படி நான்தான் அதிபர் என டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார் 
 
ஆப்கானிஸ்தான் அதிபர் தற்போது தலைமறைவாக இருக்கும் நிலையில் நான்தான் சட்டப்படி துணை அதனை சட்டப்படி அதிபர் என்றும் அம்ருல்லா சாலே தெரிவித்துள்ளார். தாலிபான் தலைவர்கள் உட்பட அனைத்து தலைவர்களும் சந்தித்து அவர்களது ஒருமித்த கருத்தையும் ஆதரவையும் பெற திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் துணை அதிபர் அந்நாட்டின் அதிபராக தாலிபான்கள் ஆதரவு தருவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
 
 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments