Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாயை இழந்த குட்டி காண்டாமிருகத்திற்கு பயிற்சி கொடுக்கும் வனத்துறையினர் !

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2018 (12:41 IST)
கென்யாவில் தாயை இழந்து தவிக்கும்  காண்டாமிருகக் குட்டிக்கு, பூங்கா நிர்வாகிகள் சண்டையிட கற்றுத் தருகின்றனர்.


 
வேட்டையின்போது தாய் காண்டாமிருகம் கொல்லப்பட்ட நிலையில், குட்டியை மீட்ட கென்யா வனத்துறையினர் தனியாக வளர்த்து வருகின்றனர். 
 
இருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குள்  குட்டியை வனத்திற்குள் விட வேண்டும் என்பதால் மற்ற விலங்குகளோடு தற்காப்பு சண்டையிடுவதற்கு தற்போது பயிற்சி அளித்து வருகின்றனர்.
 
ஆனால் அந்த குட்டி காண்டாமிருகம் சண்டையிடத் தெரியாமல் துள்ளிக் குதித்து விளையாடுவது பார்வையாளர்களைக் வெகுவாக கவர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

டீசல் பரோட்டாவா? என்ன கருமம் இது!? – வைரலான வீடியோ! மன்னிப்பு கேட்ட யூட்யூபர்!

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி..! நான்கு பேர் சுட்டு கொலை..!!

மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!

மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: எச்சரிக்கை அறிக்கை..!

கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments