Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு..

Arun Prasath
செவ்வாய், 19 நவம்பர் 2019 (12:45 IST)
பாகிஸ்தானில் சுமார் 50,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் சமீப காலமாக டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் தற்போது 49,587 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த இரண்டு வாரங்களில் 5,000 க்கு மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன் டெங்கு காய்ச்சலால் கடந்த 2011 ஆம் ஆண்டு 370 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் இந்த வருடம் இறப்பு விகிதம் குறைந்துள்ளாதவும், அதாவது 79 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் டெங்குவை கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments