Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்திய இலங்கை அதிபர் சிறிசேனா

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2015 (04:43 IST)
முன்னாள் இந்திய குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாமிற்கு, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அஞ்சலி செலுத்தினார்.
 

 
முன்னாள் இந்திய குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் மறைவையொட்டி, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்திற்கு சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த டாக்டர் அப்துல் கலாமின் படத்திற்கு மவுன அஞ்சலி செலுத்தினார். மேலும், அங்கிருந்த சிறப்பு பதிவேட்டில் தனது இரங்கல் செய்தியை மிகவும் வேதனையுடன் பதிவு செய்தார்.
 
அத்துடன், டாக்டர் அப்துல் கலாமின் மறைவையொட்டி, தனது அனுதாபச் செய்தியை இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் அளிக்க,  இலங்கை அரசின், இந்து சமய விவகாரத்துறை அமைச்சர் சுவாமிநாதனை அனுப்பி வைத்தார். 
 

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

Show comments