Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுநீரை குடித்து ஒரு வாரம் உயிர் பிழைத்த பெண்

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2018 (11:39 IST)
ஆஸ்திரேலியாவில் விபத்தில் சிக்கிய பெண் ஒருவர் சிறுநீரை குடித்து ஒரு வாரம் உயிர் பிழைத்திருக்கிறார்.
 
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு வளைவில் அவரது கார் பள்ளத்தில் விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. பெரும் பள்ளத்தில் விழுந்ததால் அவர் அங்கிருந்து வெளியே வர முடியாமல் தவித்து வந்தார்.
 
ஒரு வாரமாக பள்ளத்தில் சிக்கிய அந்த பெண், காரிலிருந்த திண்பண்டங்களையும், தண்ணீரையும் சாப்பிட்டு வந்தார். அதுவும் தீர்ந்து போகவே அந்த பெண் உயிர்பிழைக்க தனது சிறுநீரை குடித்துள்ளார். சமீபத்தில் அந்த பெண்ணை மீட்புத் துறையினர் மீட்டனர்.
 
இதுகுறித்து பேசிய அந்த பெண் சமயோஜிதமாக நான் செயல்பட்டதால் தான் இப்பொழுது உயிருடன் இருக்கிறேன் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென தாக்கிய இடி - மின்னல்.. 3 கிரிக்கெட் வீரர்கள் பரிதாப பலி..!

இஸ்ரேல் போருக்கு AI தொழில்நுட்பம் வழங்கி உதவிய மைக்ரோசாப்ட்.. குவியும் கண்டனங்கள்..!

தனக்கு தானே குழந்தை பெற்று உயிருடன் புதைத்த நர்ஸிங் மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி.. இன்று 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை..!

திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments