Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாசா கண்டுபிடித்த புதிய கிரகம்.. பூமியை விட இருமடங்கு.. தண்ணீர் வசதி: ஆச்சரிய தகவல்..!

Siva
ஞாயிறு, 28 ஜனவரி 2024 (08:34 IST)
நாசா கண்டுபிடித்த புதிய கிரகம்  பூமியை விட இருமடங்கு இருப்பதாகவும், அந்த கிரகத்தில் தண்ணீர் இருப்பதாகவும் ஆச்சரியதகவல் வெளியாகியுள்ளது.
 
அமெரிக்காவின் நாசா  சூரிய மண்டலத்தில் உள்ள வேறு கிரகங்களில் தண்ணீர் உள்ளதா? காற்று இருக்கிறதா? மனிதர்கள் வாழ சாத்தியம் உள்ளதா? என ஆய்வு செய்து வரும் நிலையில்  பூமியை போல் ஒரு கிரகம் இருப்பதி கண்டுபிடித்துள்ளது.
 
பூமியில் இருந்து 97 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் நீர் நிறைந்து இருப்பதாக  கண்டறிந்துள்ளது. 
 
பூமியை விட இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும் இந்த கிரகத்தில்  நீர் முலக்கூறுகள் அதிகமாக இருப்பதை நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளதால் இங்கு மனிதர்கள் வாழ தகுதியானதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தக் கிரகம் வெள்ளி கிரகத்தை போல 425 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருப்பதாகவும்,  வளிமண்டலம் நீராவியாக இருப்பதாகவும் நாசா  விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments