Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மனைவிகள், 13 குழந்தைகள்: புரடா விட்ட கப்சா மன்னன்: அலறிப்போன 7வது மனைவி

Webdunia
திங்கள், 17 டிசம்பர் 2018 (16:24 IST)
பிரித்தானியாவில் பெண் ஒருவர் ஒரு ஏமாற்றுப் பேர்வழியால் ஏமாந்ததை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தார்.
 
பிரித்தானியாவில் மேரி தாம்சன் என்ற பெண்ணிற்கு இணையதளம் மூலம் வில்லியம்ஸ் எனற நபருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
 
இருவரும் நட்புடன் பழகி வந்த நிலையில் வில்லியம்ஸ் தாம்சனிடம் உன்னை எனக்கு பிடித்திருக்கிறது திருமணம் செய்துகொள்ளலாமா என கேட்டிருக்கிறான். முதலில் இதனை மறுத்த தாம்சன் பின்னர் ஒப்புக்கொண்டார்.
 
இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் தாம்சன் கர்ப்பமுற்று குழந்தையும் பெற்றெடுத்திருக்கிறார். பிறகுதான் தாம்சனுக்கு வில்லியம்சின் உண்மை முகம் தெரிந்தது.
 
வில்லியம்ஸ் ஒரு ஏமாற்று பேர்வழி என்றும் அவனுக்கு ஏற்கனவே 6 மனைவிகள், 13 குழந்தைகள் உள்ளனர் என்றும் தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் வில்லியம்ஸ் கைது செய்யப்பட்டுள்ளான்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments