கம்ப்யூட்டரில் கேம் விளையாடி ரூ.1.7 கோடி பரிசு வென்ற இளைஞர்

Webdunia
ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2018 (10:10 IST)
கம்ப்யூட்டரில் கால்பந்து கேம் விளையாடி இளைஞர் ஒருவர் ரூ.1.7 கோடி ரூபாய் பரிசு வென்றுள்ளார்.
 
பிரபல கம்யூட்டர் கேம் நிறுவனமான இஏ நிறுவனம் சமீபத்தில் பிபா கால்பந்து இ-உலகக்கோப்பை தொடரை நடத்தியது. உலகம் முழுவதும் இந்த தொடரில் சுமார் 2 கோடி பேர் கலந்து கொண்டனர். 
பல்வேறு கட்டங்களாக நடந்த இந்த போட்டியின் இறுதிச்சுற்று நேற்று லண்டனில் நடந்தது. இந்த இறுதிப்போட்டியில் சவுதி அரேபியாவை சேர்ந்த எமெஸ்டாஸ்ட்ரி என்பவர் ஸ்டீபனோ என்பவரை எதிர்கொண்டார்.

 
எமெஸ்டாஸ்ட்ரி சிறப்பாக விளையாடி ஸ்டீபனோவை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். அவருக்கு  2.5 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1.7 கோடி) பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முக்கிய அமைச்சருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை.. பதவி இழப்பாரா?

தமிழ்நாட்டில் மட்டும் 1 கோடி வாக்காளர்கள் பெயர் நீக்கமா? சென்னையில் மட்டும் 40 லட்சமா?

திருப்பதி பக்தர்களுக்கு குட் நியூஸ்.. தேவஸ்தானம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!

ஈரோடு மாநாட்டுக்கு பக்கா ஏற்பாடு.. விஜய்க்கு நல்ல பெயர் வாங்கி தருவாரா செங்கோட்டையன்?

அமெரிக்காவிடமிருந்து திருடிய சொத்துக்களை ஒப்படைக்க வேண்டும்.. வெனிசுலாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments