Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 மாநிலங்களை இணைக்கும் மெகா பாலம்: சீனாவின் பிரம்மாண்டம்

Webdunia
செவ்வாய், 9 ஜூலை 2019 (15:37 IST)
சீனாவில் 3 மாநிலங்களை இணைக்கும் வகையில் மாபெரும் பிரம்மாண்ட மேம்பாலம் கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது.

ரஷ்யா, கனடா, ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக, மூன்றாவது பெரிய நாடாக திகழ்வது சீனா. மேலும் உலகிலியே மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு.சீனாவின் தென்மேற்கு பகுதியில் தற்போது 50 மாடி கட்டிட உயரத்தில் பிரம்மாண்ட மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த மேம்பாலம் கட்டத் தொடங்கப்பட்டது.

சீனாவின் இந்த பிரம்மாண்ட மேம்பாலம், தென்மேற்கு சீனாவின் யுனான், குய்சா,சிச்சுவான் ஆகிய 3 மாநிலங்களை இணைக்கின்றன. இந்த மேம்பாலம் கிட்டதட்ட தயாரான நிலையில், இந்த மேம்பாலத்திற்கு ’ஜிமிங்சான்ஷெங்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டின் இறுதிக்குள், இந்த மேம்பாலம் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என சீன அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments