Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டண்ட்மேனாக மாறி பாம்பை காலி செய்த பூனை

Webdunia
புதன், 31 அக்டோபர் 2018 (16:21 IST)
வீட்டில் நுழைய முயன்ற பாம்பை பூனை ஒன்று அடித்தே கொன்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
வியட்னாமில் பாம்பு ஒன்று ஒருவரது வீட்டினுள் நுழைய முயற்சித்திருக்கிறது. அப்போது சிங்கம்போல் அந்த வீட்டினுள் இருந்து சீறிட்டு வந்த பூனை அந்த பாம்புடன் கடுமையாக சண்டையிட்டது.
 
அந்த பூனையை காலி செய்ய பாம்பு எவ்வளவு முயற்சித்தும், பூனை காலாலேயே அந்த பாம்பை அடித்துக் கொன்றது. இந்த வீடியோவானது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக் கூத்து.! ஓட்டு சதவீதத்தில் குளறுபடி..! இபிஎஸ் விமர்சனம்..!!

இந்தோனேசியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை தொடங்கிய எலான் மஸ்க்.. இந்தியாவில் எப்போது?

சென்னை சென்ட்ரல் அருகே தபால் நிலைய மேற்கூரை இடிந்து விபத்து.. ஊழியர்கள் படுகாயம்..!

குறுவைத் தொகுப்புத் திட்டத்தை உடனே அறிவிக்க வேண்டும்.! தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை..!!

மதுரையில் கனமழை.. குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments