Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்காவின் திருமணம்: போதையில் தங்கை செய்த அலப்பறை

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (09:46 IST)
அக்காவின் திருமணத்தின் போது தங்கை குடித்துவிட்டு செய்த அலப்பறையால் போலீஸார் அவரை கைது செய்தனர்.
பிரிட்டன் நாட்டில் பெண் ஒருவருக்கு திருமண நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பலர் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தனர்.
 
அப்போது அங்கு செம போதையில் வந்த மணமகளின் தங்கை ரகளையில் ஈடுபட்டார். அங்கு இருந்தவர்களோடு சண்டையிட்டார். இதனால் அங்கு சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
 
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாரை அந்த போதை பெண்மணி காலால் எட்டி உதைத்துள்ளார். இதனையடுத்து போலீஸார் அந்த பெண்ணை கைது செய்தனர். போதை தெளிந்த பிறகு அந்த பெண் போலீஸாரிடம் மன்னிப்பு கேட்டார். பின்னர் போலீஸார் அவரிடமிருந்து அபராதம் வசூலித்து அப்பெண்ணை எச்சரித்து அனுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்டோக்களுக்கு அரசு செயலி அமைக்கப்படும்.. அமைச்சர் சிவசங்கர் தகவல்..!

Go back Governor கோஷமிட்ட எம்.எல்.ஏ.க்கள்: உபி சட்டமன்றத்தில் பரபரப்பு..!

ஓபிஎஸ் ஒரு கொசு.. அவரை பற்றி பேசுவதற்கு இது நேரமில்லை: ஜெயகுமார்

இரு மகன்களுடன் சேர்ந்து மனைவியை அடித்தே கொன்ற கணவன்.. செல்போனில் பேசியதால் விபரீதம்..!

மலக்குடல் பாக்டீரியாக்கள் மிதக்கும் கும்பமேளா தண்ணீர்!?? குளிக்க தகுதியற்றது..! - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்