Webdunia - Bharat's app for daily news and videos

Install App

83 வயது மூதாட்டியை கற்பழித்துக் கொன்ற 14 வயது சிறுவன்

Webdunia
ஞாயிறு, 9 செப்டம்பர் 2018 (12:53 IST)
அமெரிக்காவில் 14 வயது சிறுவன் ஒருவன் 83 வயது மூதாட்டியை கற்பழித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அரசு எவ்வளவு தான் தீவிர நடவடைக்கைகளை எடுத்தாலும் கூட இந்த குற்றங்கள் குறைந்த பாடில்லை.
 
அமெரிக்காவில் உள்ள பால்டி மோர் நகரை சேர்ந்த டோரோதிமயே நீல் என்ற 83 வயதான மூதாட்டி தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். 
 
இந்நிலையில் சமீபத்தில் அந்த மூதாட்டியின் வீட்டிற்கு சென்ற 14 வயது சிறுவன் ஒருவன், அந்த பாட்டியை கற்பழித்து கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளான். 
 
இந்த கொலை குறித்து விசாரணை நடத்தி வந்த போலீஸார் அந்த சிறுவனை கைது செய்தனர். போலீஸார் தொடர்ந்து அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்