Webdunia - Bharat's app for daily news and videos

Install App

13 வயதில் மென்பொருள் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய சிறுவன்

Webdunia
திங்கள், 17 டிசம்பர் 2018 (08:50 IST)
கேரளாவை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் துபாயில் மென்பொருள் நிறுவனம் துவங்கியுள்ளான்.
கேரளா மாநிலம் திருவில்லாவை சேர்ந்த ஆதித்யன் ராஜேஷ் என்ற சிறுவன், 5 வயதில் தனது பெற்றோருடன் துபாய்க்கு சென்றான். கணினி மீது அதீத ஆர்வம் கொண்ட சிறுவன், 9 வயதில் செயலி ஒன்றை உருவாக்கினான். பின்னர் கிளைண்டுகளுக்கு லோகோ மற்றும் இணையதளங்களை உருவாக்கி கொடுத்து வந்தான்.
 
இந்நிலையில் துபாயில் ஆதித்யன் புதிய நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளான். தனது 18 வயதில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்குவதே லட்சியம் என அச்சிறுவன் கூறியுள்ளான்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments