Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போரில் உயிரிழந்த தாய்க்கு 9 வயது உக்ரைன் சிறுமி எழுதிய உருக்கமான கடிதம்!

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (08:15 IST)
போரில் உயிரிழந்த தாய்க்கு 9 வயது உக்ரைன் சிறுமி எழுதிய உருக்கமான கடிதம்!
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே கடந்த சில வாரங்களாக போர் நடைபெற்று வரும் நிலையில் இந்த போரில் ஏராளமான அப்பாவி மக்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர் 
 
இந்த நிலையில் போரில் உயிரிழந்த தனது தாய்க்கு 9 வயது சிறுமி ஒருவர் உருக்கமான எழுதிய கடிதத்தை உக்ரைன் உள்துறை அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், அந்த கடிதம் தற்போது வைரலாகி வருகிறது
 
அந்த கடிதத்தில் 9 வயது சிறுமி கூறியிருப்பதாவது: அம்மா நீங்கள் சொர்க்கத்தில் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த உலகிலேயே மிகச் சிறந்த தாய் நீங்கள்தான். விரைவில் சொர்க்கத்தில் நாம் சந்திப்போம்.
 
 சொர்க்கத்திற்கு செல்லும் அளவிற்கு நான் இந்த உலகில் நல்ல பெண்ணாக வாழ்வேன் என்று உறுதி அளிக்கிறேன் என்று கூறியுள்ளார். உக்ரைன் உள்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள இந்த கடிதம் பெரும் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பலர் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்திக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்: நேரில் ஆஜராக உத்தரவு..!

சென்னை வந்த விமானம் மீது விழுந்த லேசர் லைட்.. நிலைகுலைந்த விமானி.. அதிர்ச்சி தகவல்..!

வெள்ளத்தால் கரைந்த மொத்த உப்பு.. ஒரு கிலோ ரூ.145க்கு விற்பனை.. அண்டை நாட்டுக்கு கைகொடுத்த இந்தியா..!

இந்தியாவின் முதல் எதிரி பாகிஸ்தான் இல்லையாம்! எந்த நாடு தெரியுமா? - அமெரிக்க புலனாய்வு அமைப்பு ரிப்போர்ட்!

இன்று 17 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்..?

அடுத்த கட்டுரையில்
Show comments