Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே அறையில் 42 பிணங்கள்: லண்டனில் அதிர்ச்சி!!

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2017 (14:55 IST)
சமீபத்தில் லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த தீ விபத்தில், ஒரே அறையில் 42 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 


 
 
லண்டன் லான்கேஸ்டர் வெஸ்ட் எஸ்டேட் பகுதியில் உள்ள கிரென்ஃபெல் டவர் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் 79 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் 42 உடல்கள் ஒரே அறையில் இருந்ததாகவும், ஆனால் அவர்கள் அனைவரும் அடையாளம் காணப்படமுடியாத நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அந்த 42 பேரும் ஒரே அறையில் எவ்வாறு சென்றார்கள் என்பது தெரியாத கேள்வியாகவே  உள்ளது.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments