Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 கோடி பேருக்கு வேலையில்லை...21 லட்சம் பேர் அரசின் உதவிக்கு விண்ணம் !

Webdunia
வெள்ளி, 29 மே 2020 (17:11 IST)
உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது கொரொனா வைரஸ். அமெரிக்காவில் இதுவரை 17,57,778 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 64,954 பேர் குணமடைந்துள்ளனர். 1,02,943 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில்  கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்த அந்த நாடு பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், நேற்று ஒரு போலீஸ் காரர்  கறுப்பினத்தவரை கழுத்து நெறித்துக் கொலை செய்தார். இது அங்கு பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கடந்த 10  வாரத்தில் மட்டும் சுமார் 4 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்து அரசு கொடுக்கும் உதவியைப் பெற்றுள்ளதாகவும்,  இதுவரை வேலையிழந்ததாகவும் அரசு உதவி வேண்டுமெனவும்கூறி 21 லட்சம் பேர் அரசுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments