Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெடித்தது கடலுக்கு அடியில் கிடந்த 2 ஆம் உலகப்போர் குண்டு!!

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (10:27 IST)
2 ஆம் உலகப்போரின் போது வெடிக்காமல் கடலுக்கு அடியில் கிடந்து குண்டு தற்போது வெடிக்க வைத்து அழிக்கப்பட்டுள்ளது. 
 
2 ஆம் உலகப்போரின் போது போடப்பட்ட குண்டு ஒன்று வெடிக்காமல் குவர்ன்சே கடல் பகுதியில் இருப்பதை கண்டு அதனை இங்கிலாந்து கப்பல் படையினர் கைப்பற்றினர். சுமார் 3 அடி நீளம் இருந்த அந்த குண்டு நீர்முழ்கி கப்பலை தாக்கும் திறணுடையது என கண்டறியப்பட்டது. 
 
மேலும், இந்த குண்டு எப்போது வேண்டுமாணாலும் வெடிக்கலாம் என்ற நிலையில் இருந்ததால் அபாயத்தை தடுக்க தாமதிக்காமல் அந்த குண்டை கடலுக்கு அடியிலேயே வெடிக்கவைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments