Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெடித்தது கடலுக்கு அடியில் கிடந்த 2 ஆம் உலகப்போர் குண்டு!!

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (10:27 IST)
2 ஆம் உலகப்போரின் போது வெடிக்காமல் கடலுக்கு அடியில் கிடந்து குண்டு தற்போது வெடிக்க வைத்து அழிக்கப்பட்டுள்ளது. 
 
2 ஆம் உலகப்போரின் போது போடப்பட்ட குண்டு ஒன்று வெடிக்காமல் குவர்ன்சே கடல் பகுதியில் இருப்பதை கண்டு அதனை இங்கிலாந்து கப்பல் படையினர் கைப்பற்றினர். சுமார் 3 அடி நீளம் இருந்த அந்த குண்டு நீர்முழ்கி கப்பலை தாக்கும் திறணுடையது என கண்டறியப்பட்டது. 
 
மேலும், இந்த குண்டு எப்போது வேண்டுமாணாலும் வெடிக்கலாம் என்ற நிலையில் இருந்ததால் அபாயத்தை தடுக்க தாமதிக்காமல் அந்த குண்டை கடலுக்கு அடியிலேயே வெடிக்கவைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு சவரன் ரூ.70,000 நெருங்கியது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் சுமார் ரூ.1500 உயர்வு..!

டி.டி.வி. தினகரன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. அமமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

சென்னை வந்த அமித்ஷா.. இரட்டை இலை வழக்கை தூசுத்தட்டிய தேர்தல் ஆணையம்! - என்ன நடக்குது அதிமுகவில்?

இப்படியா கொச்சையாக பேசுவது? அமைச்சர் பொன்முடிக்கு கனிமொழி எம்பி கண்டனம்..!

அதிமுகவில் இருந்து திடீரென விலகிய அம்மா நாளிதழ் வெளியீட்டாளர்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments