வீடியோ காலில் கணவருடன் பேசிக்கொண்டே தற்கொலை செய்துக்கொண்ட மாடல் அழகி

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2017 (11:29 IST)
வங்கதேசத்தைச் சேர்ந்த மாடல் அழகி தனது கணவருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.


 

 
வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங் பகுதியை சேர்ந்த ரிசிலா பிண்டே வாசர்(22) என்பவர் மாடல் அழகியாக இருந்தவர். இவருக்கு திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை ஒன்றுள்ளது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை தனது கணவருடன் வாட்ஸ்அப் மூலம் வீடியோ கால் வழியாக பேசியுள்ளார்.
 
அப்போது தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments