Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 19 பேர் பலி

Webdunia
புதன், 21 மார்ச் 2018 (11:00 IST)
பிலிப்பைன்ஸ்சில் 50 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 19 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டோரோ மாகாணம் பகுதியில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து ஒரு குருகலான வளைவில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை தடுப்புகளில் மோதி சுமார் 50 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இடிபாடுகளில் சிக்கி பலர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
 
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 19 பேர் பலிகியுள்ளனர். மேலும் பலரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments