Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துருக்கி பூகம்பம்: 17,000ஐ தாண்டிய பலி எண்ணிக்கை, இன்னும் அதிகரிக்கும் என தகவல்!

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2023 (18:01 IST)
துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டி விட்டது என்றும் 20 ஆயிரத்தை தாண்ட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
துருக்கி சிரியா ஆகிய இரு நாடுகளில் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலநடுக்கம் காரணமாக ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம் ஆகியnஅ. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவரின் எண்ணிக்கை 17 தாண்டியதாக அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் 
 
துருக்கியில் 14 ஆயிரம் பேரும் சிரியாவில் 3000 பேரும் இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் பிணங்கள் குவியல் குவியலாக மீட்க பட்டு வருவதாகவும் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments