Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசை எதிர்த்த 13,000 பேருக்கு தூக்கு: சிரியாவில் கொடூர தண்டனை!!

Webdunia
புதன், 8 பிப்ரவரி 2017 (11:12 IST)
சிரிய நாட்டு சிறை ஒன்றில் கடந்த ஐந்து வருடங்களில் 13,000 பேர் தூக்கிலிடப்பட்டிருப்பதாக சர்வதேச மன்னிப்பு சபை ஆய்வில் தெரிவித்திருக்கிறது.


 
 
சிரியாவில் டமாஸ்கஸ் அருகே இருக்கும் சிறையில் 2011 முதல் 2015 வரை 13,000 பேர் அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்டிருக்கிறார்கள் என செய்திகள் வெளிவந்துள்ளது.

காவலர்கள், கைதிகள், நீதிபதிகள் என 84 சாட்சியங்களிடம் எடுக்கப்பட்ட பேட்டியை அடிப்படையாக வைத்து இந்த அறிக்கையை சர்வதேச மன்னிப்பு சபை  தயாரித்துள்ளது.
 
2011 முதல் 2015 வரை, ஒவ்வொரு வாரமும் 50 பேரின் குழு, சிறை செல்களிலிருந்து கொண்டு செல்லப்பட்டு, துன்புறுத்தப்பட்டு மிக ரகசியமாக நடு இரவில் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
 
இப்படி கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் அதிபர் பஷார் அல்-அசாத்தின் அரசை எதிர்த்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments