Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் 128 பேர் பரிதாப பலி

Webdunia
சனி, 14 ஜூலை 2018 (08:11 IST)
பாகிஸ்தானில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் 128 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் வரும் 25 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பலுசிஸ்தான் அவாமி என்ற கட்சி பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் தேர்தல் பரப்புரை நடத்திக் கொண்டிருந்தது. அப்போது மர்ம நபர் ஒருவன் தான் உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தான்.
 
இந்த விபத்தில் பலுசிஸ்தான் அவாமி கட்சியின் பேட்பாளர் நவாப்ஸதா உட்பட 128 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணியை பற்களால் நாத்தனார்.. உயர்நீதிமன்றம் அளித்த வித்தியாசமான தீர்ப்பு..!

மனைவியை காதலருக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. தியாகி பட்டம் தந்த கிராமத்தினர்..!

தமிழகத்தின் புதிய பாஜக தலைவர் நாளை அறிவிப்பா? அண்ணாமலை விளக்கம்..!

நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? காவல்துறை விளக்கம்..!

மாதவிடாயால் ஒதுக்கப்பட்ட மாணவி? பள்ளி தலைமையாசிரியர் சஸ்பெண்ட்! - காவல்துறை அளித்த விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments