Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் வெடித்து 120 பேர் பலி!!

Webdunia
ஞாயிறு, 25 ஜூன் 2017 (11:43 IST)
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்பூர் நகரில் எண்ணெய் டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 


 
 
இதனால், லாரியிலிருந்து எண்ணெய் சாலையில் ஆறாக ஓடியது. இந்த விபத்து குறித்து அறிந்த அப்பகுதி கிராம மக்கள் எண்ணெய் அள்ள லாரியை முற்றுகையிட்டனர்.
 
100-க்கும் அதிகமான மக்கள் லாரியிலிருந்து வெளியேரிய எண்ணெயை அள்ளிக்கொண்டிருக்கும் போது, எதிர்பாராதவிதமாக லாரி தீப்பிடித்து எரிந்தது. 
 
இதனால், லாரியைச் சுற்றியிருந்த 120 பேர் உடல்கருகி பலியாகினர். சுமார் 75 பேர் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், விபத்தின் போது அருகே இருந்த 6 கார்கள் மற்றும் 12 பைக்குகள் எரிந்து நாசமானதாகவும் தெரியவந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 15% வரி: சீனா அதிரடி..!

சென்னை தொழிலதிபரின் ரூ.1000 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல்.. அமலாக்கத்துறை

இன்னொரு பாபர் மசூதி பிரச்சனை ஆகிவிட கூடாது: திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து தமிழக அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments