பாகிஸ்தானில் சமீபத்தில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நவாஸ் ஷெரீப் அவர்கள் லாகூரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காருக்கு பின்னால் பாதுகாப்பு வாகனங்கள் சென்று கொண்டிருந்தன
இந்த நிலையில் வேகமாக வந்த பாதுகாப்பு வாகனங்களில் ஒன்று 12 வயது சிறுவன் ஒருவனை இடித்துவிட்டு சென்றுவிட்டது. இதனால் பலத்த காயமடைந்த அந்த சிறுவன், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மரணம் அடைந்தான்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அவரது தந்தை, தனது கண்முன்னே மகனுக்கு நேர்ந்த கொடுமை பார்த்து அதிர்ச்சி அடைந்து மயக்கமுற்றார். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி
திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!
மனைவியை குழி தோண்டி புதைத்த கணவர்.! வீடியோ கால் பேசியதால் கொலை.!!
நிலம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்ய வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதா
பாலியல் புகார்..!மருத்துவமனைக்குள் சென்ற காவல் வாகனம்..! நோயாளிகள் அதிர்ச்சி..!!