வெனிசுலாவின் 17 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து- 16 பேர் பலி...

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2023 (13:25 IST)
வெனிசுலாவின் தலைநகர் கராகசை இணைக்கும்  கிரான் மாரிஸ்கர்டி அயாசுசோ நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டது.
 

வெனிசுலாவின் தலை நகர்கராகசை இணைக்கும் கிரான் மாரிஸ்கர்டி அயாசுசோ நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து ஏற்பட்டது.

நெடுஞ்சாலையில் வேகமாகச்  சென்ற லாரி திடீரென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மற்ற வாகனங்கள் மீது மோதியது.

சுமார் 17 வாகனங்கள் மோதியதில், அனைத்து வாகனங்களும் பலத்த சேதமடைந்தன. இதில் ஒரு பேருந்து தீப்பிடித்து எரிந்தது.

இவ்விபத்து பற்றி அறிந்து சம்பவம் இடத்திற்குச் சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து பணியில் ஈடுபட்டனர்.

இந்தக் கோர விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இதில் அலர் காயமடைந்தனர். 6 பேரின் நிலைமை கவலைகிடமாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றத்தில் இருப்பது 'தீபத்தூண் அல்ல, சமணர் கால தூண்': கோவில் தரப்பு வாதம்!

மாலையில் மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.. 1 சவரன் 1 லட்சத்தை தாண்டியதால் பரபரப்பு..!

லாட்ஜ் 4வது மாடியில் 7 நண்பர்களுடன் இளம்பெண் விருந்து.. போலீஸ் வந்ததால் இளம்பெண் செய்த விபரீத செயல்..!

60 ஆண்டுகளுக்கு முன் இமயமலையில் தொலைந்த சிஐஏ அணுகுண்டு.. இதனால் இந்தியாவுக்கு ஆபத்தா?

பஸ்ஸில் ஓடிய திலீப் படம்!. கோபமான பெண்!.. கேரளாவில் களேபரம்....

அடுத்த கட்டுரையில்
Show comments