Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலக்கரி, தார் எண்ணெய் நிறுவன முதலீடுகளை விற்கிறது இங்கிலாந்து திருச்சபை

Webdunia
சனி, 2 மே 2015 (06:03 IST)
இங்கிலாந்து திருச்சபை , அனல் மின் நிலையங்களுக்குத் தேவைப்படும் நிலக்கரி மற்றும் தார் மண்ணிலிருந்து பெறப்படும் எண்ணெய் ஆகியவற்றை எடுக்கும் நிறுவனங்களில் தனது முதலீடுகளை விற்கத் தொடங்கியிருக்கிறது.
 
இது புதைபடிவ எரிபொருட்கள் மீது குறைவாகவே சார்ந்திருக்கும் பொருளாதாரத்துக்கு அது தரும் ஆதரவின் ஒருபகுதியாக வருகிறது.
 
சீதோஷ்ண நிலை மாற்றம்தான் நமது உலகின் மிகவும் அவசரமான தார்மீகப் பிரச்சனை என்று சுற்றுச்சூழல் விஷயங்களுக்காக திருச்சபை சார்பில் பேசவல்ல நிக் ஹொல்த்தாம் கூறினார்.
 
திருச்சபையின் இந்த முடிவு, அதன் மொத்த 12 பில்லியன் டாலர் முதலீடுகளில் ஒரு பகுதியான சுமார் 18 மிலியன் டாலர்கள் பெறுமதியான முதலீடுகளை பாதிக்கும்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments