Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளிக்கு ரெக்கை முளைச்சுடுச்சு.. பறந்து போயிடுச்சு... - ராஜபக்சவின் சோகம்

Webdunia
சனி, 19 ஏப்ரல் 2014 (10:55 IST)
போருக்குப் பிறகும்  தமிழர்களை சிறையில் தள்ளி  வரும் இலங்கை அதிபர் ராஜபக்சவின் மிகப்பெரிய சோகம் என்ன தெரியுமா?
 
அவர் வீட்டிலிருந்த கிளிகள் தப்பிச் சென்றுவிட்டதாம்!
 
தென் அமெரிக்காவில் இருந்து வரும் 'மக்காவ்' என்ற கிளிகள் ராஜபக்சவினால் வளர்க்கப்பட்டு வந்தது.
 
இதன் மீது 'பாசம்'வைத்திருந்தாராம் ராஜபக்ச. இந்த நிலையில் அங்கு நடந்த புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது கடந்தவாரம் மக்காவ் கிளிகள் பறந்து போய்விட்டதாம்.
 
இந்தச் சோகம் ராஜபக்சவை உலுக்கி விட்டதாம். பத்திரிக்கைகளில் அந்த கிளிகளின் படங்களை வெளியிட்டு கண்டுபிடித்துத் தாருங்கள் என்று நாட்டு மக்களுக்கு வெண்டுகோள் விடுத்துள்ளாராம்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments