Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவாகரத்து கோரிய பின் டேட்டிங் செல்லும் ஏஞ்சலினா ஜோலி

Webdunia
வெள்ளி, 12 மே 2017 (16:12 IST)
ஏஞ்சலினா ஜோலி தனது கணவர் பிராட் பிட் உடன் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் டேட்டிங்கில் ஈடுப்பட்டு வருகிறார்களாம்.


 

 
ஹாலிவுட் சினிமாவில் அதிரடி நாயகி ஏஞ்சலினா ஜோலி - பிராட் பிட் ஆகியோர் சிறந்த தம்பதிகளாக திகழ்ந்து வந்தனர். இதையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு அளித்தனர். அதன்பிறகு இருவரும் பிரிந்து வாழ தொடங்கினர்.
 
7 மாதங்களும் தற்போது இருவரும் டேட்டிங்கில் ஈடுப்பட்டு வருகிறாராம். குழந்தைகள் தற்போது இருவரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் அடிக்கடி நேரில் சந்திக்கொள்வதும், தினமும் போனில் உரையாடியும் வருகிறார்களாம். இதனால் இவர்கள் மீண்டு இனைந்து வாழ வாய்ப்புள்ளது.
 
இதையடுத்து இவர்களின் விவாகரத்து குறித்து விரைவில் ஒரு முடிவு தெரியவரும்.

இரண்டாம் வாரத்தில் படுத்த கவினின் ஸ்டார் பட வசூல்!

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments