மிகவும் புளிப்பு சுவை கொண்ட பலரால் விரும்பி உண்ணப்படும் அருநெல்லி (அரை நெல்லி) பல்வேறு நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.