உடலில் ஏற்படும் நோய்களை குணமாக்கவும், நோய் வராமல் இருப்பதற்கு எதிர்ப்பு சக்தியை அளிக்கவும் முன்னோர்கள் கண்டறிந்த மாமருந்து திரிகடுகம்.