சமைப்பது ஒரு கலை என்றால், காய்கறி வெட்டுவதும் ஒரு கலையே. ஒவ்வொரு காய்கறியையும் ஒவ்வொரு விதமாக நறுக்கி குழம்பு சமைத்தால்தான் அதன் சத்துக்கள் நம்மை முழுமையாக வந்தடையும். அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.
Pixabay
கத்தரிக்காயை எப்போதும் நீள வாக்கில் வெட்ட வேண்டும்.
கேரட்டை வட்ட வட்டமாக வரும்படி சிறு சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும்.
உருளைக் கிழங்கை பிறைவடிவில் வரும்படி 4 அல்லது 6 துண்டுகளாக குறுக்காக நறுக்க வேண்டும்.
வெண்டைக்காயை முனை, காம்பு நீக்கி நடுத்தர துண்டுகளாக வெட்ட வேண்டும்.