மதுரை மாநகர் போக்குவரத்து விதி மீறிய வாகனம், நம்பர் பலகை என 7 லட்சம் ரூபாய் அபராதம்
மதுரை மாநகர் போக்குவரத்து விதி மீறிய வாகனம், நம்பர் பலகை என 7 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸார்.
உயர்நீதிமன்றம் மதுரை கிளை நேற்று பிறப்பித்த உத்தரவில் வாகனங்களில் நம்பர் பலகைகளில் தலைவர்களின் படங்கள் இடம் பெறக் கூடாது உள்ளிட்ட சில சட்ட திருத்தம் கொண்டு வந்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் படி மதுரை மாநகரில் போக்குவரத்து காவல்துறையினர். விதிமுறை மீறி வாகன எண் பலகை பொருத்தி ஒட்டிய வாகனங்களை நிறுத்தி அபராதம் விதித்தனர்
வாகன எண் பலகையை முறைப்படி மாற்றம் செய்து அதன் பின்பு வாகனங்கள் விடுவிக்கப்பட்டது.
மதுரை மாநகர் பகுதியில் இன்று ஒரே நாளில் 1050 வாகனங்களுக்கு ரூ. 7, 00,000/- அபராதம் விதித்தனர்.