புளியை நீர் விட்டு கரைத்து, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் வறுத்து அரைத்த ரசப்பொடியை மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
உப்பும்,வேகவைத்த கொள்ளை சேர்க்கவும். ரசப்பொடி காரம் பார்த்து உபயோகிக்கவும். கடுகு தாளித்து கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.