கரும்புள்ளிகளை போக்கும் இயற்கை குறிப்புகள்.....!!

Webdunia
பரு சிதைந்து நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறுகின்றன. அவற்றை நீக்க இயற்கை வழிமுறைகள் உண்டு. அரிசி மாவை தண்ணீர் விட்டு  கிரீம் போல் கலக்கி முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவி வர கரும்புள்ளிகள் மறையும். ஜாதிக்காயை அரைத்து முகத்தில் தடவி 30  நிமிடம் கழித்து கழுவி வர கரும்புள்ளிகள் மறையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நள்ளிரவு 2:30 மணிக்கு ஆர்டர் செய்த பிரியாணி-குலாப் ஜாமூன்.. வாடிக்கையாளர் வாங்க மறுத்ததால் டெலிவரி ஊழியர் செய்த அதிர்ச்சி செயல்..!

பைக்கில் சென்றவரின் கழுத்தை மாஞ்சா காத்தாடி நூல்.. உயிர் போகும் நிலையில் மகளுடன் செல்போனில் பேச்சு..!

கல்யாணம் பண்ணக் கூடாது!.. ராணுவ வீரர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு...

சென்னையில் 18 இடங்களை சுற்றிப்பார்க்க வெறும் 50 ரூபாய்.. இன்று முதல் அசத்தல் சேவை..!

விஜயை நான் சாதாரணமாக நினைக்கவில்லை!.. அண்ணாமலை பேட்டி!...

அடுத்த கட்டுரையில்
Show comments