மனோரமாவின் கடைசி உரை - வீடியோ

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2015 (13:50 IST)
மறைந்த ஆச்சி மனோரமா கடைசியாக கலந்துகொண்ட பொது நிகழ்ச்சி இம்மாதம் 7ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சினிமா செய்தியாளர் சங்க விருது வழங்கும் விழா. கமல்ஹாசன், சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட அந்த  நிகழ்ச்சியில் மனோரமா, உணர்ச்சிகரமாகப் பேசினார். தமது உயிர் அந்த மேடையிலேயே பிரிந்தாலும் சந்தோஷப்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
 

 

கூட்டத்தில், கருணாநிதியால் 1945ம் ஆண்டு அதாவது சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய உரைநடை வடிவிலான கவிதையான 'குடிசைதான் ஒருபுறத்தில்' எனத் தொடங்கும் கவிதையினை ஆச்சி மனோரமா உணர்ச்சிகரமாக பேசினார். அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பங்குச்சந்தையில் கடும் அதிர்ச்சி: முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி இழப்பு

பாகிஸ்தானுக்குள் புகுந்து ட்ரோன் தாக்குதல் நடத்திய தாலிபான்கள்.. எல்லை பகுதியில் போர் பதற்றம்!

திருமணமாகி முதலிரவிலேயே விவாகரத்து செய்த மணமகள்.. மணமகன் அதிர்ச்சி..!

நாற்காலி தானாகவே ஆடியது.. அணைக்கப்பட்டிருந்த மின்விசிறி சுழன்றது.. கொல்கத்தாவில் நிலநடுக்கம்: வீதிக்கு வந்த மக்கள்!

ஓபிஎஸ் பற்றி அன்றும்.. இன்றும்.. ஸ்டாலின் சொன்னது என்ன?.. தோண்டி எடுக்குறாங்களே!...

Show comments