மனோரமாவின் கடைசி உரை - வீடியோ

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2015 (13:50 IST)
மறைந்த ஆச்சி மனோரமா கடைசியாக கலந்துகொண்ட பொது நிகழ்ச்சி இம்மாதம் 7ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சினிமா செய்தியாளர் சங்க விருது வழங்கும் விழா. கமல்ஹாசன், சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட அந்த  நிகழ்ச்சியில் மனோரமா, உணர்ச்சிகரமாகப் பேசினார். தமது உயிர் அந்த மேடையிலேயே பிரிந்தாலும் சந்தோஷப்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
 

 

கூட்டத்தில், கருணாநிதியால் 1945ம் ஆண்டு அதாவது சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய உரைநடை வடிவிலான கவிதையான 'குடிசைதான் ஒருபுறத்தில்' எனத் தொடங்கும் கவிதையினை ஆச்சி மனோரமா உணர்ச்சிகரமாக பேசினார். அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

90 சதவீத பெண் அரசியல்வாதிகளின் வாழ்க்கை ஆண்களின் படுக்கை அறைகளில் இருந்தே தொடங்குகிறது.. எம்பியின் சர்ச்சை பேச்சு

உங்க மேல தப்பில்லன்னா செந்தில்பாலாஜியை ஏன் கோவைக்கு அனுப்புனீங்க!?.. விஜய் கேள்வி!..

போலீஸ் சொன்ன நேரத்தில் நான் கரூரில் இருந்தேன்!.. விஜய் ஆவேசம்!..

விஜய் செய்தியாளர்களை சந்திக்கணும்னு ரூல்ஸ் இருக்கா?!.. எஸ்.ஏ.சி கோபம்!...

உலக நாட்டு ஆர்மியே வந்தாலும் திருத்த முடியாது! - விஜய்யின் பிரச்சாரக் கூட்ட நெரிசல் குறித்து ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!

Show comments