சென்னை மக்களுக்கு வீடியோ படல் மூலம் ஆறுதல் : தெலுங்கு திரையுலகம் உருவாக்கிய வீடியோ

Webdunia
புதன், 16 டிசம்பர் 2015 (18:46 IST)
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தெலுங்கு திரையுலகம் சார்பில்  ஒரு பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.


 

 
கன மழையால் சென்னை பாதித்த போது தெலுங்கு நடிகர் ஏராளமானோர் கோடிக் கணக்கில் நிதியுதவி அளித்தனர். மேலும் உண்டியல் ஏந்தியும் நிதி வசூலித்தும் சென்னை மக்களுக்கு வழங்கினார். 
 
இந்நிலையில், சென்னை மக்களுக்கு ஆறுதல் கூறும் வகையில்  “சென்னையை ஆதரிப்போம்” என்ற தலைப்பில், தெலுங்கு சினிமாவை சேர்ந்த நடிகர்கள் மற்றும் பின்னனி பாடகர்கள் சேர்ந்து ஒரு பாடலை உருவாக்கி, அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்கள்.
 
அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்...
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் அபாயகரமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்கிறது.. திருத்தணி சம்பவம் குறித்து விஜய்..!

திருத்தணியில் தாக்கப்பட்ட வடமாநில இளைஞர் இப்போது எங்கே இருக்கிறார்? வடக்கு மண்டல ஐ.ஜி விளக்கம்..!

ரெட் ஜெயண்டுடன் இணையும் ரஜினிகாந்த்.. இயக்குனர் யார் தெரியுமா?

உங்களுக்கு வந்தா ரத்தம். எங்களுக்குனா தக்காளி சட்னியா?!.. அன்புமணியை கிழித்த அக்கா பையன்!..

பிரியங்கா காந்தி மகனுக்கு நிச்சயதார்த்தம்.. மணமகள் யார் தெரியுமா?

Show comments