Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்மாத சம்பளத்தை கேரள நிவாரண நிதிக்கு கொடுத்த மறைந்த நர்ஸின் கணவர்

Webdunia
வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (06:57 IST)
சமீபத்தில் நிபா வைரஸ் தாக்குதலினால் கேரள நர்ஸ் லினி என்பவர் பரிதாபமாக பலியானது தெரிந்ததே. இந்த நிலையில் லினியின் கணவர் தனது முதல் மாத சம்பளம் முழுவதையும் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்
 
லினியின் மறைவிற்கு பின்னர் குழந்தைகளை கவனித்து கொள்ளும் பொருட்டு துபாய் வேலையை விட்டுவிட்டு நாடு திரும்பிய லினியின் கணவருக்கு கேரள அரசு பொது சுகாதாரத்துறையில் வேலை அளித்தது
 
கடந்த மாதம் வேலையில் சேர்ந்த லினியின் கணவர், தான் வாங்கிய முதல் மாத சம்பளம் முழுவதையும் கேரளாவின் வெள்ள மீட்புப்பணிக்கு நிவாரண உதவியாக வழங்கியுள்ளார். அவருடைய இந்த செயலுக்கு சமூக வலைத்தள பயனாளிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா உள்பட 14 நாடுகளுக்கு விசா தடை விதித்த சவுதி அரேபியா: என்ன காரணம்?

அமைச்சர் நேரு மகன், சகோதரர் வீட்டில் சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி..!

மசூதி மேல் ஏறி காவிக்கொடியை பறக்கவிட்ட இந்து அமைப்பினர்.. உபியில் பரபரப்பு..!

ஆட்டம் கண்ட உலக பங்குசந்தை! ஹாயாக Vacation சென்ற ட்ரம்ப்! - பழிவாங்க சீனா எடுத்த முடிவு!

இன்று ஒரே நாளில் சுமார் 3000 புள்ளிகள் இறங்கிய சென்செக்ஸ்.. தலையில் கை வைத்த முதலீட்டாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments