Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்துறை ஆணையரை சந்தித்த கருணாகரன்: விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2018 (20:09 IST)
பிரபல காமெடி நடிகர் கருணாகரன் தனக்கு விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் இதுகுறித்து இன்று காவல்துறை ஆணையரை சந்தித்து புகார் அளிக்கவுள்ளதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சற்றுமுன் கருணாகரன் சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் அவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தனக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது புகார் அளிப்பது குறித்த தகவல்களை கேட்டறிந்துள்ளார். இதனையடுத்து அவர் இன்னும் ஓரிரு நாட்களில் விரிவான புகார் ஒன்றை அளிக்கவுள்ளதாக அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கருணாகரன் உண்மையிலேயே புகார் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருவதை அறிந்த விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் ஒருசிலர் டுவிட்டரில் பதிவு செய்த சர்ச்சைக்குரிய டுவீட்டுகளை டெலிட் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments