Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தை உலுக்கிய அபிராமியின் கணவருக்கு ஆறுதல் தெரிவித்த ரஜினிகாந்த்

Webdunia
வியாழன், 6 செப்டம்பர் 2018 (11:49 IST)
சென்னை குன்றத்தூரில் கள்ளக்காதலுக்காக அபிராமி என்ற பெண், தனது 2 குழந்தைகளை பாலில் விஷம் வைத்து கொன்று விட்டார். பின்னர் தன் கள்ளக் காதலனை தேடி நாகர்கோவில் சென்றார். 
இதை கண்டுபிடித்த போலீசார், அபிராமியை கைது செய்து தற்போது விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.
 
கள்ளக்காதலுக்காக தான் பெற்ற பிள்ளைகளை, தன் மனைவியே கொன்ற சம்பவம், அவரது கணவர் விஜய்க்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அபிராமியின் கணவர் விஜய்யை நடிகர் ரஜினிகாந்த் நேரில் வரவழைத்து ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் திடீர் நிலநடுக்கம்.. அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே ஓடிய பொதுமக்கள்..!

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments