Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டேட்டிங் ஆப் மூலம் இந்திய மாணவனை கொன்ற ஆஸ்திரேலிய பெண்

Webdunia
திங்கள், 30 ஜூலை 2018 (16:24 IST)
ஆஸ்திரேலியாவில் டேட்டிங் ஆப் மூலம் இந்திய மாணவனை பெண் ஒருவர் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தியாவைச் சேர்ந்த மவுலின் ரதோட் என்றவர் ஆஸ்திரேலியாவில் தங்கி படித்து வந்தார். மவுலின் சமீபத்தில் டேட்டிங் ஆப் மூலம் ஜாமீ லீ என்ற பெண்ணுடன் பிரண்டாகியுள்ளார்.
 
இந்நிலையில் அந்த பெண் மவுலினை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். இதனையடுத்து மவுலினும் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கே சென்ற மவுலினை அந்த பெண் கொலைவெறியுடன் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் மவுலின் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இதனையடுத்து போலீஸார் மவுலினை கொலை செய்த பெண்ணை கைது செய்து தற்பொழுது விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரே பாராட்டிய தமிழ்நாட்டின் ஏரி மனிதன்! யார் இந்த நிமல் ராகவன்?

மீனவர்கள் பிரச்சினை! கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி! - புதிய நடவடிக்கையை கையில் எடுக்கும் மு.க.ஸ்டாலின்?

நித்யானந்தா உயிருடன் தான் இருக்கிறார்.. வதந்தியை நம்ப வேண்டாம்.. கைலாசா நாடு அறிவிப்பு..!

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு.. இன்று நீலகிரியில் கடையடைப்பு போராட்டம்..!

பிரதமர் மோடி வருகை எதிரொலி: ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments