Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பண்ருட்டி தொகுதியில் பவர் கட் - வேட்பாளர்கள் தவிப்பு

பண்ருட்டி தொகுதியில் பவர் கட் - வேட்பாளர்கள் தவிப்பு

Webdunia
வியாழன், 19 மே 2016 (09:26 IST)
பண்ருட்டி தொகுதியில் பவர் கட் காரணமாக, வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 

 
தமிழக சட்டப் பேரவை தொகுதிக்கு, கடந்த 16 ஆம் தேதி நடைபெற்றது. இதில், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகள் தவிர மற்ற 232 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
 
இந்த நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்குஎண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், 68 மையங்களில் 9 ஆயிரத்து 621 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பவர் கட் காரணமாக வாக்கு எண்ணும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
 
பரபரப்பான வாக்கு எண்ணிக்கை : முன்னிலை வகிப்பது யார்? - தேர்தல் நிலவரம் உடனுக்குடன்
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காளியம்மாளை தொடர்ந்து மற்றொரு முக்கியப்புள்ளி விலகல்! - காணாமல் போகும் நாம் தமிழர் கட்சி?

வருமானத்திற்கு அதிகமாக சொத்து: அதிமுக எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..

முதல்வரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடில்லை.. தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்..

எலான் மஸ்க் இமெயிலை கண்டுக்காதீங்க.. ட்ரம்ப் அடித்த பல்டியால் குழப்பத்தில் அரசு ஊழியர்கள்!

வெள்ளியங்கிரி மலையில் பறந்த த.வெ.க கொடி! அகற்றிய வனத்துறை!

அடுத்த கட்டுரையில்
Show comments