Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோபாலபுரத்தில் வாக்களித்தார் கருணாநிதி

Webdunia
திங்கள், 16 மே 2016 (08:53 IST)
தமிழகத்தில் இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி இன்று காலையில்   கோபாலபுரத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.


 

 

வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் கருணாநிதி, அப்போது அவர் கூறியபோத்,  தங்களுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றும், ஆட்சி அமைக்க தேவையான அளவிற்கு வெற்றி பெறுவோம் என்றும் கருணாநிதி கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில்வே தேர்வில் மோசடி.. 26 பேர் கைது.. ஒரு கோடி பணம் கைமாறியதா?

24 லட்சம் குழந்தைகளை காப்பாற்றிய ஜேம்ஸ் ஹாரிசன் காலமானார்! - மக்கள் இரங்கல்!

அனைத்து கட்சி கூட்டத்திற்கு பின்னர் இன்னொரு அதிரடி.. திட்டம் தமிழக அரசு திட்டம்..!

கும்பமேளாவில் புனித நீராடவில்லை என்ற குறையா? ஹோம் டெலிவரி செய்யும் உபி அரசு..!

ஒரு கும்பமேளாவில் கோடீஸ்வரனான படகோட்டி! - யோகி ஆதித்யநாத்தின் குட்டி ஸ்டோரி!

அடுத்த கட்டுரையில்
Show comments