Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவாரூர் தொகுதியில் கருணாநிதி முன்னிலை

திருவாரூர் தொகுதியில் கருணாநிதி முன்னிலை

Webdunia
வியாழன், 19 மே 2016 (08:55 IST)
திருவாரூர் தொகுதியில் தபால் வாக்கு எண்ணிலையில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலை வகிக்கின்றார்.
 

 
தமிழகம் முழுவதும் 68 வாக்கு மையங்களில், 9,621 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இன்று காலை 8 மணி முதல் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தபால் வாக்கு எண்ணிகையில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலை வகிக்கின்றார்.
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியை அழித்தால் வடமொழிக்காரர்கள் என்ன செய்வார்கள்? பாஜகவினர் கேள்விக்கு மு.க.ஸ்டாலின் கொடுத்த பதில்!

ஹிந்தி கற்றுக் கொள்வது புத்திசாலித்தனம்.. வணிக ரீதியாக உதவும்.. ஸ்ரீதர் வேம்பு

அமெரிக்க குடியுரிமை வேண்டுமா? 43 கோடி ரூபாய் கொடுத்தால் போதும்: டிரம்ப் அறிவிப்பு..!

பங்குச்சந்தைக்கு இன்று விடுமுறை.. என்ன காரணம்?

இன்று தங்கம் விலை திடீரென குறைந்தது.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments