Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்காளிகள் காலி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்காளிகள் காலி

Webdunia
வியாழன், 19 மே 2016 (12:59 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த்-ன் பங்காளிகள் என வர்ணிக்கப்படும் மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமார் படுதோல்வி அடைந்தார்.
 

 
தமிழகம் முழுவதும் 68 வாக்கு மையங்களில், 9,621 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில், தமிழகத்தில் காலை முதல் வாக்குப்பதிவு முடிவுகள் வெளியானது. தற்போது நிலவரப்படி அதிமுக 128 தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றிப் பாதையில் சென்று வருகிறது.
 
திமுக தோல்வி முகம் கண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக திமுக கூட்டணிக் கட்சியான மக்கள் தேமுதிக தலைவரும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்-ன் பங்காளியான சந்திரகுமார் மற்றும் மேட்டூர் தொகுதி பார்த்திபனும் தோல்வியை சந்துள்ளார்.
 
பரபரப்பான வாக்கு எண்ணிக்கை : முன்னிலை வகிப்பது யார்? - தேர்தல் நிலவரம் உடனுக்குடன்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனியார் மயமாகிறதா சென்னை மாநகர போக்குவரத்து கழகம்? அதிர்ச்சி அறிவிப்பு..!

ஈ.வெ.ரா., தான் வேண்டும் என்றால் கட்சியில் இருந்து வெளியேறலாம்: சீமான் அறிவிப்பு..!

கெஜ்ரிவால் புதுப்பித்த ஆடம்பர மாளிகையில் எங்கள் முதல்வர் தங்க மாட்டார்; பா.ஜக அறிவிப்பு

இரண்டாவது நாளாக பங்குச்சந்தை மீண்டும் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்வு.. ஒரு சவரன் ரூ.65000ஐ நெருங்கியது..!

அடுத்த கட்டுரையில்
Show comments