பெற்றோர்களாக பிறந்திருக்கிறோம் - மிர்ச்சி செந்தில் நெகிழ்ச்சி!

Webdunia
வியாழன், 5 ஜனவரி 2023 (13:35 IST)
ரேடியோ மிர்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பணியைத் தொடங்கி பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தவர் மிர்ச்சி செந்தில். அதன் பிறகு இருக்கு சீரியல் வாய்ப்புகள் தேடிவந்தது. 
 
சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து இல்லத்தரசிகளையே பிரபலமானார். அந்த சீரியலில் தன்னுடன் நடித்த நடிகை ஸ்ரீஜா என்பரை 2014ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 
 
இந்நிலையில் நேற்று இந்த தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை தெரிவித்துள்ள செந்தில், பெற்றோர்களாக பிறந்திருக்கிறோம் எங்கள் மகனால் நேற்று. உங்கள் அனைவரின் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.1,000 கோடி வசூலை நெருங்கும் 'துரந்தர்' 2.. ஆனால் கணவருக்கு வாழ்த்து சொல்லாத தீபிகா படுகோன்.!

விஜய் ஏன் கருப்பு படத்தில் நடிக்கவில்லை!.. ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்!...

பாக்ஸ் ஆபிசில் பண மழை கொட்டுது!.. துரந்தர் 2 மூணு நாள் வசூல் நிலவரம்..

தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா.. தேனிலவு புகைப்படங்கள் வைரல்..!

கரூரில் ஷூட்டிங்கா?!. கடுப்பான ஹெச்.வினோத்!.. விஜய் சொன்ன அட்வைஸ்!..

அடுத்த கட்டுரையில்
Show comments