Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரிபுரா முதலமைச்சருக்கு ஜெயலலிதா கடிதம்

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2015 (12:55 IST)
தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பிற்கான நிவாரண உதவியாக 1 கோடி ரூபாய் வழங்கிய திரிபுரா மாநில முதலமைச்சர் மாணிக் சர்க்காருக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  நன்றி கூறி கடிதம் எழுதியுள்ளார்.


 

 
ஜெயலலிதா எழுதியுள்ள அந்த கடிதத்தில், "தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உதவியாக, தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியை நிதியுதவியாக வழங்கியமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
 
பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு நிவாரண உதவிகளை எனது தலைமையிலான அரசு செவ்வனே விரைந்து செய்து வருகிறது என்பதை இங்கே குறிப்பிடுகிறேன்.
 
உங்களது ஆதரவுக்கு மிக்க நன்றி" என்று அந்த கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

13 வயது அரசுப் பள்ளிச் சிறுமிக்கு ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை: அண்ணாமலை கண்டனம்..!

ஆன்லைனில் புக் செய்தால் போதும்.. ஷோரூமில் இருந்து வீட்டுக்கே வரும் கார்.. புதிய வசதி..!

பழனிமுருகன் கோவிலில் தைப்பூச திருவிழா.. கொடியேற்றத்துடன் தொடங்கியது..!

சட்டவிரோத குடியேற்றம்! இந்தியர்களை கொண்டு வந்து விட்ட அமெரிக்க ராணுவம்! - இனி அவர்கள் நிலை என்ன?

எங்களை நாய் மாதிரி நடத்துறார்.. தளபதிய சுத்தி தப்பு நடக்குது! - புஸ்ஸி ஆனந்த் மீது தவெக நிர்வாகி குற்றச்சாட்டு!

Show comments