Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலித்து... திருமணம் செய்தவாக கூறீ ஏமாற்றிய இளைஞர் கைது !

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2020 (17:08 IST)
மாணவியைக் காதலிப்பதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த ஊழியரை போலீஸார் செய்து செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள பகுதியில் வசித்து வருபவர் இளம்பெண். இவர் கல்லூரியில் படித்துவருகிறார்.  இவர் சில ஆண்டுகளாக முத்துக்குமார் என்பவரைக் காதலித்து வந்தார்.

இவர்களுக்கும் நெருக்கம் அதிகமான நிலையில் முத்துக்குமார் அப்பெண்ணை வன்கொடுமை செய்துள்ளதாகத் தெரிகிறது.

பின்னர் அவர் வேறு ஒரு பெண்ணைத் திருமணம்  செய்ய முடிவெடுத்துள்ளார். இதுகுறித்து ஜெயந்தி அவரிடம் கேட்டுள்ளார். ஆனால் அப்பெண்ணை அவர் மறுத்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதையடுத்து போலீஸார் முத்துக்குமாரைக் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்