Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாஷிகா தலைவர்! மீண்டும் முருங்கை மரம் ஏறிய பிக்பாஸ்:

Webdunia
வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (22:01 IST)
பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களில் சீனியரும் பொறுமையாக இருப்பவருமான மும்தாஜ் இதுவரை ஒருமுறை கூட வீட்டின் தலைவியாக இல்லாத நிலையில் யாஷிகா இன்று மூன்றாவது முறையாக தலைவியாகி உள்ளார். இப்போது உள்ள போட்டியாளர்களில் அதிக வெறுப்பை பார்வையாளர்களுக்கு தந்து கொண்டிருப்பவர் யாஷிகாதான். எனவே அவர் எவிக்சனில் சிக்கினால் அவரை வெளியேற்ற அனைவரும் காத்திருக்கின்றனர்.

எனவே யாஷிகாவை எவிக்சனில் இருந்து காப்பாற்ற யாஷிகாவை பல திட்டங்கள் போட்டு காப்பாற்றி வரும் பிக்பாஸ், இந்த முறை அதிக பந்துகளை பொறுக்கினார் என்ற காரணத்தால் மீண்டும் அவரை பிக்பாஸ் வீட்டின் தலைவியாக்கியுள்ளார்.

தலைவியாக்கியதோடு விடாமல் யாஷிகாவுக்கு ஏதாவது சலுகை கொடுத்து ஐஸ்வர்யாவையும் அவர் காப்பாற்றுவது உறுதிதான். இதற்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை இத்துடன் முடித்துவிட்டு ஐஸ்வர்யா-யாஷிகா இருவரும் வின்னர் என்று அறிவித்துவிட்டார் பார்வையாளர்களுக்கு டென்ஷனாவது குறையும்

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments