“பிரபுதேவா இல்லாமல் இந்தப் படத்தை நினைத்துகூடப் பார்க்க முடியாது”

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2017 (10:50 IST)
‘பிரபுதேவா இல்லாமல் இந்தப் படத்தை நினைத்துகூடப் பார்க்க முடியாது’ என இயக்குநர் ரெமோ தெரிவித்துள்ளார்.
 
 
ரெமோ டி' ஸோஸா இயக்கத்தில் பிரபுதேவா நடித்த படம் ‘எனிபடி கேன் டான்ஸ்’ (ஏபிசிடி). பிப்ரவரி மாதம் 2013ஆம் ஆண்டு  வெளியான இந்தப் படம், ஏகப்பட்ட வசூலைக் குவித்தது. எனவே, இதன் இரண்டாம் பாகம், 2015ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து வருண் தவான், ஷ்ரத்தா கபூர் ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது, இதன்  மூன்றாம் பாகம் உருவாக இருக்கிறது.
 
“பிரபுதேவாவைத் தவிர்த்துவிட்டு இந்தப் படத்தை நினைத்துகூடப் பார்க்க முடியாது. மூன்றாம் பாகத்திலும் அவர் இருக்கிறார். மைக்கேல் ஜாக்சனுக்குப் பிறகு நடனத்தின் நுட்பங்களை பிரபுதேவாவிடம் தான் பார்க்கிறேன். முதல் பாகம் எடுத்தபோது  மொழியைப் புரிந்துகொள்ள கொஞ்சம் கஷ்டப்பட்டார். ஆனால், இப்போது அந்தப் பிரச்னை இல்லை” என்கிறார் இயக்குனர்  ரெமோ.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

23 ஆண்டுகளுக்குப் பிறகு களம் கண்ட அஜித்குமார்: மலேசிய ரேஸிங் அனுபவம் குறித்து நெகிழ்ச்சி

சரத்குமார்தான் சிறந்த நடிகர்! இவர எந்த லிஸ்ட்ல சேர்க்குறது? ராஜகுமாரனின் அடுத்த எபிசோடு

உலகப் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ்-ஐ விலைக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்.. எத்தனை லட்சம் கோடி?

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments